Browsing Category

Movie Reviews

“துரிதம்” திரைப்பட விமர்சனம்!

சென்னை: நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “துரிதம்”. இப்படத்தில் பால சரவணன்,  பூ ராமு,  ராம்ஸ் கதாநாயகியாக ஈடன் மற்றும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா,  ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீனிவாசன்…

“தீராக் காதல்” திரைப்பட விமர்சனம்!

சென்னை: ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்,  ஏதாவது ஒரு விதத்தில் காதல் பிறந்திருக்கும்.  அப்படி காதலித்து அது தோல்வி அடைந்து விட்டால் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வார்கள்.  …

’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: தற்போது வெளிவரும் படங்களில் அதிகமாக சாதியை மையமாக வைத்து பல இயக்குனர்கள்  கதையை எழுதி இயக்குகிறார்கள்.  இதற்கு உதாரணமாக பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். . சமீபத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் "கழுவேத்தி…

“குட் நைட்” திரைப்பட விமர்சனம்!

சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் &  எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் யுவராஜ் கணேஷ்,  மகேஷ் ராஜ் பசலியான்,  நாசரேத் பசலியான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “குட் நைட்”.  இப்படத்தில் மணிகண்டன் மீத்தா ரகுநாத் பிரபு திலக்,  ரேச்சல்…

’விருபாக்‌ஷா’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: ’விருபாக்‌ஷா’ படத்தின் கதையை பொறுத்தவரையில், ஒரு கிராமத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மர்ம மரணங்கள் நடக்கிறது.  எதற்காக இந்த மரணங்கள் நடக்கின்றன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் முதல் காட்சியிலேயே…

“யானை முகத்தான்” திரைப்பட விமர்சனம்!

சென்னை: ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ் திலக்,  ஊர்வசி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.  ஆனால் வாடகையை சரிவர கொடுக்காமலும் அடிக்கடி மது அருந்துவதும், மற்றவர்களிடம் பொய் பேசி ஏமாற்றுவதுமாக  அவர் தனது  வாழ்க்கையை நடத்தி…

“தெய்வமச்சான்” – திரைப்பட விமர்சனம்!

சென்னை: நடிகர் விமல் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை  கவர்ந்த நடிகராக விளங்கியவர்.. சமீபத்தில் அவர் நடித்த “விலங்கு” வெப் சீரிஸ் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.. அதனை தொடர்ந்து தற்போது வெளி வந்து…

’ரிப்பப்பரி’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் அருகில் உள்ள தலைக்கரை என்ற கிராமத்தில் தன் ஜாதியில் உள்ள பெண்களை வேறு ஜாதி ஆண்கள் காதலிப்பதை எதிர்த்து ஜாதி வெறி பிடித்த பேய் ஒன்று அந்த காதல் செய்யும் ஆண்களை கொன்று விடுகிறது. இதனால் பல கொலைகள்…

“திருவின்குரல்” – திரைப்பட விமர்சனம்!

சென்னை: சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கட்டிட பொறியாளராக வலம் வரும் அருள்நிதி  வாய்பேசமுடியாதவராக,  காது கேளாதவராக தனது தந்தை பாராதிராஜாவுடன் வாழ்ந்து வருகிறார்.  . இவரது தந்தை பாரதிராஜா, தனது சகோதரியின் மகளை அருள்நிதிக்கு திருமணம்…

“சொப்பன சுந்தரி” – திரைப்பட விமர்சனம்!

சென்னை: ‘சொப்பன சுந்தரி’  என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரின் நகைச்சுவையில் வரும் இந்த காரை நாம் வைத்திருக்கிறோம்.. ஆனால் இந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி யார்…