Browsing Category

Political

ஜனவரி 31ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளதா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

சென்னை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி…

பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும்..வைகோ பேட்டி!

சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ம.தி.மு.க. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை, தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்து உள்ளனர். தமிழக…

ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், ராஜஸ்தான் மாநில மந்திரி சபை…

புதுடெல்லி: ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவருடைய ஒப்புதலுக்கு பிறகு ராஜஸ்தான் மாநில மந்திரி சபை விஸ்தரிக்கப்பட இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். இதுபற்றி எந்த…

மு.க.ஸ்டாலின் மக்களின் நலனை அற்புதமாக பாதுகாத்து வருகிறார்- கே.எஸ்.அழகிரி பாராட்டு!

சென்னை: கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார் என கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விஜய்!

சென்னை.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த மாதத் துவக்கத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல்களின்போது நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும்…

கோயம்பேடு புதிய மேம்பாலத்தை 1-ந்தேதி திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக…

புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் நேரில் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை இந்த மாதம் 15-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மாநில…

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று …

தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. கடந்த மே மாதம் நோய் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தமிழகம் முழுவதும் மே 12-ந்தேதி அதிகபட்சமாக…